21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
செல்வி நித்தியானந்தன்
கலைவாணி
நவம் என்றால் ஒன்பதாய்
நவராத்திரி ஒன்பது
இரவாய்
வீரம் .செல்வம்.கல்வியாய்
வீட்டிலும்,பாடசாலை அலுவலகம் எங்கும்
நிறைபவளாய் இருப்பாரே
ஆய கலைகளில் சேர்ந்து வருவாய்
தூய உள்ளமதாய்
நிறைவாய் இருப்பாய்
தாமரைப் பூவில்
அமர்ந்தே இருப்பாய்
தரணி சிறக்கவும்
மகிழ்ந்து இருப்பாய்
நதியாய் நாமமாய்
நல் பெயரானாய்
நன்றியாய் படையல்
படைத்து நானிலத்தில்
வணங்கிடுவோமே
செல்வி நித்தியானந்தன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...