21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கமலா ஜெயபாலன்
கலைவாணி
மண்ணில் மாந்தர் மகிழ்வுடன் வாழ
கண்ணில் வைத்து காத்திடும் தெய்வம்
எண்ணில் அடங்கா உயிர்கள் படைப்பில்
வண்ண உலகில் வாழ்தல் கண்டோம்
இன்பம் துன்னம் இயற்கை தந்நது
அன்பும் பண்பும் ஆண்டவன் அருளே
கல்வி செல்வம் கலைமகள் கொடையே
வல்லவர் ஆகி வாணியை வணங்கி
நல்லதை அடைய நாமும் முயல்வோம்
கல்வியில் சிறந்து காரியம் ஆக்குவோம்
மனதில் பண்பை மகிழ்வுடன் வளர்ப்போம்
தனமும் குவிய தினமும் தொழுவோம்
திருமகள் என்னும் திவ்விய மகளை
வாசல் தேடி வருவாள் கலைமகள்
பூசல் போக்கி புதுவாழ்வு தருவாள்
வாணியைப் போற்றி வாழ்வோம் நாமும்
ஏணியாய் எமையும் ஏற்றிடுவாள்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...