15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
கமலா ஜெயபாலன்
கலைவாணி
மண்ணில் மாந்தர் மகிழ்வுடன் வாழ
கண்ணில் வைத்து காத்திடும் தெய்வம்
எண்ணில் அடங்கா உயிர்கள் படைப்பில்
வண்ண உலகில் வாழ்தல் கண்டோம்
இன்பம் துன்னம் இயற்கை தந்நது
அன்பும் பண்பும் ஆண்டவன் அருளே
கல்வி செல்வம் கலைமகள் கொடையே
வல்லவர் ஆகி வாணியை வணங்கி
நல்லதை அடைய நாமும் முயல்வோம்
கல்வியில் சிறந்து காரியம் ஆக்குவோம்
மனதில் பண்பை மகிழ்வுடன் வளர்ப்போம்
தனமும் குவிய தினமும் தொழுவோம்
திருமகள் என்னும் திவ்விய மகளை
வாசல் தேடி வருவாள் கலைமகள்
பூசல் போக்கி புதுவாழ்வு தருவாள்
வாணியைப் போற்றி வாழ்வோம் நாமும்
ஏணியாய் எமையும் ஏற்றிடுவாள்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...