மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

கலைவாணி
மண்ணில் மாந்தர் மகிழ்வுடன் வாழ
கண்ணில் வைத்து காத்திடும் தெய்வம்
எண்ணில் அடங்கா உயிர்கள் படைப்பில்
வண்ண உலகில் வாழ்தல் கண்டோம்
இன்பம் துன்னம் இயற்கை தந்நது
அன்பும் பண்பும் ஆண்டவன் அருளே
கல்வி செல்வம் கலைமகள் கொடையே
வல்லவர் ஆகி வாணியை வணங்கி
நல்லதை அடைய நாமும் முயல்வோம்
கல்வியில் சிறந்து காரியம் ஆக்குவோம்
மனதில் பண்பை மகிழ்வுடன் வளர்ப்போம்
தனமும் குவிய தினமும் தொழுவோம்
திருமகள் என்னும் திவ்விய மகளை
வாசல் தேடி வருவாள் கலைமகள்
பூசல் போக்கி புதுவாழ்வு தருவாள்
வாணியைப் போற்றி வாழ்வோம் நாமும்
ஏணியாய் எமையும் ஏற்றிடுவாள்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading