28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
Vajeetha Mohamed
என்கிராமம்
மனச கட்டிப் போடும்
கண் எட்டும் தூரம்
தொட்டுப் போகும்
பச்சவயல் தென்றல்
பட்டு ஆட்டம்போடும்
௨லறி ஓடும் மாந்திராத்தாறு
ஊரைச் சுற்றும் சிற்றாறு
தூய்மையும் அமைதியும்
தூரவிலகா பண்பி௫க்கும்
தூறல் ஓயா அன்பி௫க்கும்
ஈரம் காயா ஈகையி௫க்கும்
நற்போடு நலவிசாரிப்பும்
ஐநேர தொழுகையில்
பள்ளிவாசலில் பரவசம்காணும்
ஊர்சுற்றும் இளையவர்கள்
௨ழைப்புக்கு ௨ரமாகி
நகர்வலம் சுற்றும்
வி௫ந்தோம்பல் சிறப்பு
என்பேன்
விதை தூவும் ஆனந்தம்
விடைபெறாத மனவோட்டம்
என்மூச்சு என்கிராமம்
இதனால் த௫கின்றேன்
கவியாக்கி
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...