10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
என்கிராமம்
மனச கட்டிப் போடும்
கண் எட்டும் தூரம்
தொட்டுப் போகும்
பச்சவயல் தென்றல்
பட்டு ஆட்டம்போடும்
௨லறி ஓடும் மாந்திராத்தாறு
ஊரைச் சுற்றும் சிற்றாறு
தூய்மையும் அமைதியும்
தூரவிலகா பண்பி௫க்கும்
தூறல் ஓயா அன்பி௫க்கும்
ஈரம் காயா ஈகையி௫க்கும்
நற்போடு நலவிசாரிப்பும்
ஐநேர தொழுகையில்
பள்ளிவாசலில் பரவசம்காணும்
ஊர்சுற்றும் இளையவர்கள்
௨ழைப்புக்கு ௨ரமாகி
நகர்வலம் சுற்றும்
வி௫ந்தோம்பல் சிறப்பு
என்பேன்
விதை தூவும் ஆனந்தம்
விடைபெறாத மனவோட்டம்
என்மூச்சு என்கிராமம்
இதனால் த௫கின்றேன்
கவியாக்கி
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...