பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.06.2023
கவி இலக்கம்-226
மணி
—————-
கோவில் மணி ஓசை
காலை காதுக்குள் ஒலிக்குமே
எலாம் மணி ஓசை
தூக்கத்தில் எழுப்புமே
கண்ணின் கரு மணிகள்
பார்வையில் சிறக்குமே
நெல் மணிகள் விதைப்பில்
வயிற்று பசி தீர்க்குமே
குண்டு மணி தங்கம் நிறுக்க
தராசில் ஏற்ற தாழ்வில் நிற்குமே
செம்மணி மயானம் இன்னும் பல
மறைந்த உறவுகளை நினைவூட்டுமே
பச்சைமணி நிற கழுத்து மாலையாக
குறத்தியர் கழுத்தில் தொங்குமே
கண்மணி சின்னமணி பொன்மணி
தங்கமணி நவமணி தவமணி
பெண்கள் அற்புத பெயராமே
நவ மணிகள் பெண்கள் கழுத்தில்
ஆபரணங்களாக ஜொலிக்குமே
உழவர்கள் வயல் வழிப் பயணம்
காளை மாடுகள் சலங்கை மணி ஆர்ப்பரிக்குமே

Nada Mohan
Author: Nada Mohan