19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.06.2023
கவி இலக்கம்-226
மணி
—————-
கோவில் மணி ஓசை
காலை காதுக்குள் ஒலிக்குமே
எலாம் மணி ஓசை
தூக்கத்தில் எழுப்புமே
கண்ணின் கரு மணிகள்
பார்வையில் சிறக்குமே
நெல் மணிகள் விதைப்பில்
வயிற்று பசி தீர்க்குமே
குண்டு மணி தங்கம் நிறுக்க
தராசில் ஏற்ற தாழ்வில் நிற்குமே
செம்மணி மயானம் இன்னும் பல
மறைந்த உறவுகளை நினைவூட்டுமே
பச்சைமணி நிற கழுத்து மாலையாக
குறத்தியர் கழுத்தில் தொங்குமே
கண்மணி சின்னமணி பொன்மணி
தங்கமணி நவமணி தவமணி
பெண்கள் அற்புத பெயராமே
நவ மணிகள் பெண்கள் கழுத்தில்
ஆபரணங்களாக ஜொலிக்குமே
உழவர்கள் வயல் வழிப் பயணம்
காளை மாடுகள் சலங்கை மணி ஆர்ப்பரிக்குமே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...