15
Jul
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.06.2023
கவி இலக்கம்-226
மணி
—————-
கோவில் மணி ஓசை
காலை காதுக்குள் ஒலிக்குமே
எலாம் மணி ஓசை
தூக்கத்தில் எழுப்புமே
கண்ணின் கரு மணிகள்
பார்வையில் சிறக்குமே
நெல் மணிகள் விதைப்பில்
வயிற்று பசி தீர்க்குமே
குண்டு மணி தங்கம் நிறுக்க
தராசில் ஏற்ற தாழ்வில் நிற்குமே
செம்மணி மயானம் இன்னும் பல
மறைந்த உறவுகளை நினைவூட்டுமே
பச்சைமணி நிற கழுத்து மாலையாக
குறத்தியர் கழுத்தில் தொங்குமே
கண்மணி சின்னமணி பொன்மணி
தங்கமணி நவமணி தவமணி
பெண்கள் அற்புத பெயராமே
நவ மணிகள் பெண்கள் கழுத்தில்
ஆபரணங்களாக ஜொலிக்குமே
உழவர்கள் வயல் வழிப் பயணம்
காளை மாடுகள் சலங்கை மணி ஆர்ப்பரிக்குமே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...