15
Oct
VajeethaMohamed
அ௫ள்பெற்ற ஆனந்தம்
அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம்
திரிவுகொள்ளும் ௨ம்செயல்
திவ்வியம் அள்ளும் அமல்
விந்தையோடு விளையாடும் அரம்
வியப்போடு பார்கவைக்கும்...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”
வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன
-
By
- 0 comments
இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன்
செங்கதிரோன் ஒளியாகி
கடலில் தாழ்ந்து
காரிருளாக்கி மறைவான்
வானத்து பறவைகள்...
இது எல்லாம் இப்ப எங்கே?
சிவருபன் சர்வேஸ்வரி
இது எல்லாம் இப்ப எங்கே…?
சுதந்திரக் காற்றே தூதுபோ கொஞ்சம் //
நிரந்தரம் இல்லாத நிமிடங்கள் கோடி //
வசிப்பிடம் அற்ற வாழ்விடங்கள் பலதும் //
இப்படியே ஆட்டம் பறந்து கொள்கின்றது //
எப்போதெல்லாம் மனிதம் சிறக்குமோ தெரியாது //
அன்றுபோல் இன்றில்லையே வாழ்வுகளின் மலர்வு//
பரபர விறுவிறு சடசட படபட இரட்டைக் கிழவியாட்டம் //
நடநட நடவென நாட்டிலே எங்கோர் மூலையிலே //
பந்தம் பாசம் பறந்து கடந்த உறவுகள் //
ஒண்ணாய் இருந்து ஒரு குழையல் சாதம் உண்பதும் உண்டா//
ஊமையாய் இருந்து உழன்று திரியும்காலமே //
இது எல்லாம் எப்போவருமோ ஏக்கமே //
இன்னிலை என்று தணியுமோ எதிர்பார்ப்பே //
இலைமறைகாயாய் அகமதில் இடிக்கும் எண்ணமே //
தலைமுறை கண்டு தளராமல் நிற்கவே வருவாயே //
நிலமையில் என்றும் நிதர்சனமாய் நிம்மதியே //
வலம்வருமா இது எல்லாம் இப்போது நடக்குமா //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...