மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாற்றம் ஒன்றே..

மாற்றம் ஒன்றே
நவீனம் புதுவிதம்
நுட்பம் நுட்பமாய் நூதனங்கள் கோடி
நுளையும் நிலையில் தொழில் நுட்பம்
எமக்கோ விளங்குதில்லை
காலம் கனிய கணனி விளங்கும்
இதுகும் ஒரு மாயம்,
ஆச்சியும் புலம்ப நானுமோ ஆராய்கின்றேன்
மாற்றம் மாறட்டும்
முயற்சியும் முன்னேறும் படிக்கல்
வளர்ச்சியும் கண்டால் வரமே
அயர்ச்சியும் வேண்டாம் ஆளுமையும் சேரட்டும்
-சிவருபன் சர்வேஸ்வரி

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading