வாழ்த்து கவி

சந்த கவி
இலக்கம்_183
சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுக பந்தலில்
தளம் தந்து
நம்மை வழிகாட்டும்
ஆசான் அதிபர்!

.தூணாக துணையாக
இயக்குனராக இணையதளத்தை இயக்கும்
வாணியக்கா

முத்தமிழைமுனைப்போடு சந்தம் சிந்தும் கவியாக
உயிர் கொடுத்து
உரம்மாக்கி!

ஓசை நயத்துடன்
பாருக்கு பாவாக்கும்
பாவை அண்ணா!

இணைத்தொகுப்பாளர்கள்
இசைவோடு
தொகுப்பில்
இணைக்கரம் கொடுக்கும்
உறவுகள்!

கவிகளை அடுக்கு தொடுக்காய்
எழுதி குவிக்கும்
கவிதாரர்
அனைவரையும் வாழ்த்தி
வரவேற்கின்றேன்!

நன்றி வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.03.25

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading