மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

வாழ்த்து கவி

சந்த கவி
இலக்கம்_183
சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுக பந்தலில்
தளம் தந்து
நம்மை வழிகாட்டும்
ஆசான் அதிபர்!

.தூணாக துணையாக
இயக்குனராக இணையதளத்தை இயக்கும்
வாணியக்கா

முத்தமிழைமுனைப்போடு சந்தம் சிந்தும் கவியாக
உயிர் கொடுத்து
உரம்மாக்கி!

ஓசை நயத்துடன்
பாருக்கு பாவாக்கும்
பாவை அண்ணா!

இணைத்தொகுப்பாளர்கள்
இசைவோடு
தொகுப்பில்
இணைக்கரம் கொடுக்கும்
உறவுகள்!

கவிகளை அடுக்கு தொடுக்காய்
எழுதி குவிக்கும்
கவிதாரர்
அனைவரையும் வாழ்த்தி
வரவேற்கின்றேன்!

நன்றி வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.03.25

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading