” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வாழ்த்து கவி

சந்த கவி
இலக்கம்_183
சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுக பந்தலில்
தளம் தந்து
நம்மை வழிகாட்டும்
ஆசான் அதிபர்!

.தூணாக துணையாக
இயக்குனராக இணையதளத்தை இயக்கும்
வாணியக்கா

முத்தமிழைமுனைப்போடு சந்தம் சிந்தும் கவியாக
உயிர் கொடுத்து
உரம்மாக்கி!

ஓசை நயத்துடன்
பாருக்கு பாவாக்கும்
பாவை அண்ணா!

இணைத்தொகுப்பாளர்கள்
இசைவோடு
தொகுப்பில்
இணைக்கரம் கொடுக்கும்
உறவுகள்!

கவிகளை அடுக்கு தொடுக்காய்
எழுதி குவிக்கும்
கவிதாரர்
அனைவரையும் வாழ்த்தி
வரவேற்கின்றேன்!

நன்றி வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.03.25