15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”
வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும் செடியிம் கொடியும்
தருதல் நன்றாம் பயனே
வரமாய் இறைவன் தந்தான்
வழிகள் உண்டாம் வாழ
விழிகள் போலக் காக்க
விடியல் நமக்காய் ஆகும்…!!
காயும் கனியும் நல்ல
கண்ணைக் கவரும் பூவும்
சோலை தென்றல் ஆறு
வேறும் தேவை ஏதோ ஈங்கு
பறவை மிருகம் மாந்தர்
இயற்கை விரும்பும் நாளும்
புல்லும் செடியும் கொடியும்
பூவுலகு அழகின் பேறு பாரும்..!!
தாந்தோன்றி தானே இயற்கை
தங்கம் போலும் பயன் தானே!!
சிவதர்சனி இராகவன்
16/10/2025
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...