15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
இயற்கை வரமே இதுவும் கொடையை…
கவிதை: 24
விண்ணவன் – குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை….
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல
வேலைகள் மனிதனால் செய்யப்படினுமே
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
மனிதனின் வாழ்க்கைக்காக
பணியாற்றி வருகிறதே
இவ் இயற்கை
யுகங்கள் இத்தனை கடந்துமே
தன் பணியில்
எவ்வித குறையுமின்றியே
அன்று முதல் இன்றுவரை பணியாற்றி வருகிறதே
நாமோ இயற்கையை
நம் சுய நலத்திற்காக
அழிக்கிறோம்
ஆனால் இயற்கையோ நம்மேல்
எவ்வித கோபமும்
கொள்ளாது நம்மை
இன்றைவரையுமே
பாதுகாத்து வருகிறதே
இவ் இயற்கைக்கு
என்றும் கடன் பட்டவர்களாய் வாழ்வோமே…
*~***~*
விண்ணவன் – குமுழமுனை
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...