நினைவுகள் கனக்கின்றன் -3003 ஜெயா நடேசன்

தமிழீழ விடுதலைக்காய்
களமாடி வழிகாட்டி
விழி மூடிய உத்தமர்களே
வணங்கி உறுதி கொள்ளும்
புனித நாளே கார்த்திகை 27
மண் காத்த மறவர் தியாகிகள்
கனத்தோடு சுமக்கின்றோம்
உங்கள் கனவு நினைவாகும்
கண்ணீர் சிந்தி தவிக்கிறோம்
கல்லறைக்குள் மீளாத் துயிலில்
உயிர் கொடுத்திட்டு உறக்கமோ
விதையாய் வித்திட்டு நினைவில்
வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி
விடுதலை வேண்டி விதையுண்டவர்கள

வீர காவியங்களை நினைத்து
தலை சாய்த்து வணங்கிடுவோம்

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading