28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன
திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்
வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின
இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின
முன்னம் எடுத்த பிறவியின் பலனோ
இன்றும் தொடரும் தலைவிதி என்பதா
என்று தணியுமோ எமது தாகம்
நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்
கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்
பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ
கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி
சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி
வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே
இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்
சர்வேஸ்வரி சிவரூபன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...