26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன
திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்
வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின
இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின
முன்னம் எடுத்த பிறவியின் பலனோ
இன்றும் தொடரும் தலைவிதி என்பதா
என்று தணியுமோ எமது தாகம்
நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்
கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்
பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ
கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி
சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி
வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே
இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்
சர்வேஸ்வரி சிவரூபன்
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...