” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைவுகள் கணக்கின்றன 1

ஜெயம்

நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ அவர்களை பார்
கேட்கவில்லையா அந்த உயிர்களின் ஒலி
உணரவில்லையா அந்த தியாகிகள் வலி

இருட்டிலும் ஒளி குறையாத விழிகள்
தடைகளையுடைத்து அமைத்தார்கள் வழிகள்
எங்கே அந்த துணிவின் சந்ததியினர்
அங்கே உறங்குகின்றனர் புனிதர்கள் கல்லறையில்

சாவுக்கு பயப்படாத அஞ்சா நெஞ்சர்கள்
ஓர் இனத்தின் மூச்சென்றால் அவர்கள்
மண்ணையும் மக்களையும் தம்முயிராய் கருதினார்
ஒருவர் வீழ்ந்தாலும் நூறுபேர் எழுந்தனர்

Author: