09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன
திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்
வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின
இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின
முன்னம் எடுத்த பிறவியின் பலனோ
இன்றும் தொடரும் தலைவிதி என்பதா
என்று தணியுமோ எமது தாகம்
நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்
கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்
பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ
கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி
சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி
வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே
இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்
சர்வேஸ்வரி சிவரூபன்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...