16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன
திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்
வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின
இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின
முன்னம் எடுத்த பிறவியின் பலனோ
இன்றும் தொடரும் தலைவிதி என்பதா
என்று தணியுமோ எமது தாகம்
நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்
கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்
பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ
கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி
சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி
வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே
இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்
சர்வேஸ்வரி சிவரூபன்
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...