மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

“உறைபனி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
“உறைபனி”
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!

காடுகள் மலைகள்
வெள்ளை கம்பளம் விரித்து
ஒளி கொடுக்கும்
கண்ணை பறிக்குது அழகு!

உப்பு விளைநிலம்
உவர் சதுப்பு நிலம்
ஊர்ந்து செல்லலும் சிற்றூந்து
ஊரே உறை பனி நடுவே!

பரு மாற்றம்
உருகுது உறை பனி
மழையால் உருக்குலைந்து வெள்ளத்தால் கரை ஒதுங்குது!

நன்றி
வணக்கம்
11.01.26

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading