28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மாற்றத்தின் ஒளியாய்
நகுலா சிவநாதன்
மாற்றத்தின் ஒளியாய்
மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல்
மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள்
மாண்புறும் மக்களின் வாழ்க்கை ஓங்கிட
தேங்கிய இடர்கள் நீக்கட்டும் என்றும்
பூமியிலே புதுவிடியல் பூக்கட்டும் என்றும்
சாமிதான் அதற்கு வரம்தந்து அருளட்டும்
தைமாதம் தளிர்கட்டும் தங்குதடை அகலட்டும்
எங்கும் புதுமணம் பரவட்டும்
ஏற்றங்கள் சீராக பெருகட்டும்
தைமகள் வருகிறாள் தரணியில் பூக்கிறாள்
மெய்தனில் ஞானம் கல்வி ஓங்கட்டும்
செய்யும் காரியம் திறம்பட
செல்லும் இடங்களிள் நெல்லும் விளையட்டும்
நகுலா சிவநாதன் 1837
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...