மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.07.2024
கவி இலக்கம்-272
“அத்திவாரம்”
————-
அப்பா அம்மா போட்ட அத்திவாரம்
அழகான இருப்பிட வாழ்வின் ஆதாரம்
ஊரிலே பெரியதாக அமைந்திட்ட நிலையான இருப்பாதாரம்
செல்வாக்கு நிறைந்த சிறப்புடன் அமைந்த வாழ்வாதாரம்
பெற்ற பிள்ளைகள் சொர்க்கமாய் வாழ வழி சமைத்த அத்திவாரம்
ஊரார் போற்றி வாழ உகந்ததாய் அமைந்த உன்னத உயரமான ஆதாரம்
கடைசி வரையும் பேருடனும் புகழுடனும் கட்டிக் காத்த காவியம் பதித்த வாழ்வாதாரம்
ஜெயா நடேசன். ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading