மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.07.2024
கவி இலக்கம்-272
“அத்திவாரம்”
————-
அப்பா அம்மா போட்ட அத்திவாரம்
அழகான இருப்பிட வாழ்வின் ஆதாரம்
ஊரிலே பெரியதாக அமைந்திட்ட நிலையான இருப்பாதாரம்
செல்வாக்கு நிறைந்த சிறப்புடன் அமைந்த வாழ்வாதாரம்
பெற்ற பிள்ளைகள் சொர்க்கமாய் வாழ வழி சமைத்த அத்திவாரம்
ஊரார் போற்றி வாழ உகந்ததாய் அமைந்த உன்னத உயரமான ஆதாரம்
கடைசி வரையும் பேருடனும் புகழுடனும் கட்டிக் காத்த காவியம் பதித்த வாழ்வாதாரம்
ஜெயா நடேசன். ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading