12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.12.2024
கவி இலக்கம்-291
“பூக்கும் புத்தாண்டு”
—————-
பூக்கும் புத்தாண்டே வருக
புதுப் பொலிவுடன் கொண்டு வருக
பூமியில் மலர்ந்த புன்னகையுடன் வருக
இன்ப துன்பங்கள் சமாதானமாய் கொடுக்க வருக
நிம்மதி தேடும் மாந்தர்க்கு
அமைதியை தந்திட வருக
புலர்கின்ற பொழுதெலாம் பூபாளம்
இசைத்திட வருக
அகத்தினில் அழுக்குகள் நீக்கி
அருள் விளக்கேற்றி
ஆனந்தம் கொண்டு வருக
இயற்கை அனத்தங்கள் இனி இல்லையென சொல்லி விட வருக
விடியலின் மடியில் வாழ்வு
சிறந்திட வருக
நாடும் வீடும் நலம் பெறவே
தமிழ் புத்தாண்டே வந்து விடு
புதியதான நல்ல செய்தியாக தந்திட வருக
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...