02
Jul
வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக்...
02
Jul
வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்
இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய்...
02
Jul
வர்ண வர்ணப்பூக்கள்
கவிஎழுதுகிறேன்
வர்ண வர்ண பூக்களே
வர்ண வர்ண பூக்கள்
மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன்...
Jeya Nadesan
கவிதை நேரம்-30.06.2022
கவி இலக்கம்–1535
மனித வாழ்வு வளம் பெற
——————————
பிரார்த்திக்கும் கரங்களை விட
உதவும் கரங்களே உயர்வானதே
பாராட்டும் மனங்களை விட
பங்களிக்கும் கைகளளே மகிழ்வானதே
சிரிக்கும் உதடுகளை விட
சிந்திக்கும் இதயங்களே சிறப்பானதே
நோயின் பாதிப்பில் பார்ப்பதை விட
அன்பான நாலு வார்த்தை ஆறுதலானதே
சீர் தூக்கும் பார்வையை விட
இறைவனின் நம்பிக்கை பலன் தருமே
உதவும் கரங்கள் ஓராயிரம் ஓடி வரட்டும்
அபாய நாட்டில் உயிர்ப் பூக்களாக மலரட்டும்
பசியும் பட்டினியும் வறுமையும் தீரட்டும்
பத்தும் பலதுமான கரங்கள் உயரட்டும்
மலரும் உள்ளங்கள் மாண்புகள் பெறட்டும்
வாழ்வுகள் வளம்பெற நல்வழி பிறக்கட்டும்
நல்லோர் கண்கள் அகல விரியட்டும்
நம் தாயக மக்களின் வாழ்வு சிறக்கட்டும்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...