11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
Jeya Nadesan
கவிதை நேரம்-18.08.2022
கவிதை இலக்கம்-1559
பிரிவாற்றாமை
—————————-
மனிதம் தொலைந்து சுயநலம்
தாண்டவமாடும் காலமிது
நாடு விட்டு நாம் வந்தாலும் எம்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும் எம்
இதயத்தில் என்றும் இருப்பது
எம் உடன் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போவது பரம்பரை எம் இனமே
தமிழனின் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு
நடு நிலமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் கேட்கும்
மனித ஏக்கங்கள் தொலைந்தோர் நினைவில்
எல்லாமே இழந்த வாழ்வாக பிரிவாற்றமையில்
நியாயம் கேட்டு நிற்கிறார்கள்
நம் பலம் நம் இனம் இன்னும் இன்னும் எழுவோம்
மனித உரிமைக்காய் குரல் கொடுப்போம்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...