20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-22.09.2022
கவி இலக்கம்-1978
பேசாமல் பேசும் உலக மொழி
—————————————–
இயற்கை சூழலும் இறைவன் தோற்றுவித்தும்
மொழிகள் பலதும் உலகில் பிறந்தனவே
சைகை மொழியும் ஆதியில் தோன்றியதே
உலகளவில் காது ஒலி இழந்தோர் 70 மில்லியரே
300க்கு மேற்பட்ட சைகை மொழி பாடமானதே
கை முக பாவனை அசைவு உட்பட்டனவே
வாய்ச்சொல் மொழி அற்றதாக தோன்றுமே
மெளனங்களின் மொழி சைகை மொழியானதே
மனதால் உணர்ந்து விரல்களால் வெளிப்படுமே
சொல்ல வந்தும் பேச முடியாத நிலையானதே
அவதியுறுவோர் சைகை மொழி கற்றுதலிலே
பயன் பெற்று வாழ்வில் சிறப்பு பெறுகின்றனரே
பிறப்பிலும் இயற்கை அனத்தங்களில் உண்டானதே
பயிற்சி அளிப்பதிலும் படிப்பிலும் முன்னேற்றமானதே
உலக சைகை மொழி 23 புரட்டாசி மாத மானதே
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...