10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
கவிதை நேரம்-22.09.2022
கவி இலக்கம்-1978
பேசாமல் பேசும் உலக மொழி
—————————————–
இயற்கை சூழலும் இறைவன் தோற்றுவித்தும்
மொழிகள் பலதும் உலகில் பிறந்தனவே
சைகை மொழியும் ஆதியில் தோன்றியதே
உலகளவில் காது ஒலி இழந்தோர் 70 மில்லியரே
300க்கு மேற்பட்ட சைகை மொழி பாடமானதே
கை முக பாவனை அசைவு உட்பட்டனவே
வாய்ச்சொல் மொழி அற்றதாக தோன்றுமே
மெளனங்களின் மொழி சைகை மொழியானதே
மனதால் உணர்ந்து விரல்களால் வெளிப்படுமே
சொல்ல வந்தும் பேச முடியாத நிலையானதே
அவதியுறுவோர் சைகை மொழி கற்றுதலிலே
பயன் பெற்று வாழ்வில் சிறப்பு பெறுகின்றனரே
பிறப்பிலும் இயற்கை அனத்தங்களில் உண்டானதே
பயிற்சி அளிப்பதிலும் படிப்பிலும் முன்னேற்றமானதே
உலக சைகை மொழி 23 புரட்டாசி மாத மானதே

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...