Jeya Nadesan

கவிதை நேரம்-22.09.2022
கவி இலக்கம்-1978
பேசாமல் பேசும் உலக மொழி
—————————————–
இயற்கை சூழலும் இறைவன் தோற்றுவித்தும்
மொழிகள் பலதும் உலகில் பிறந்தனவே
சைகை மொழியும் ஆதியில் தோன்றியதே
உலகளவில் காது ஒலி இழந்தோர் 70 மில்லியரே
300க்கு மேற்பட்ட சைகை மொழி பாடமானதே
கை முக பாவனை அசைவு உட்பட்டனவே
வாய்ச்சொல் மொழி அற்றதாக தோன்றுமே
மெளனங்களின் மொழி சைகை மொழியானதே
மனதால் உணர்ந்து விரல்களால் வெளிப்படுமே
சொல்ல வந்தும் பேச முடியாத நிலையானதே
அவதியுறுவோர் சைகை மொழி கற்றுதலிலே
பயன் பெற்று வாழ்வில் சிறப்பு பெறுகின்றனரே
பிறப்பிலும் இயற்கை அனத்தங்களில் உண்டானதே
பயிற்சி அளிப்பதிலும் படிப்பிலும் முன்னேற்றமானதே
உலக சைகை மொழி 23 புரட்டாசி மாத மானதே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading