மாசற்றஉலகே நோயற்றவாழ்வு

இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும் போது
மரநிழல் போதுமே
மண்ணில் பசுமை காற்றில்
தூய்மை எனவே நோய்
நம்மை அண்டாது
தொழிற்சாலை கழிவுகள்
புகைகள் என்பன காற்றில்
கலப்பதை தடுத்தால் 50 %
நாம் நோயில்லூமல் வாழலாம்
கழிவுகளை நீர் நிலைகளில்
கெட்டாமல் அதற்கு ஒதுக்கிய
இடங்களில் ஒதுக்குவோம்
குப்பை கூழங்களை நிலத்தில்
போட்டு எரித்து வளி மற்றும்
மண்ணை மாசாக்காமல் கூட்டெரு
நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading