சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மாசற்றஉலகே நோயற்றவாழ்வு

இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும் போது
மரநிழல் போதுமே
மண்ணில் பசுமை காற்றில்
தூய்மை எனவே நோய்
நம்மை அண்டாது
தொழிற்சாலை கழிவுகள்
புகைகள் என்பன காற்றில்
கலப்பதை தடுத்தால் 50 %
நாம் நோயில்லூமல் வாழலாம்
கழிவுகளை நீர் நிலைகளில்
கெட்டாமல் அதற்கு ஒதுக்கிய
இடங்களில் ஒதுக்குவோம்
குப்பை கூழங்களை நிலத்தில்
போட்டு எரித்து வளி மற்றும்
மண்ணை மாசாக்காமல் கூட்டெரு
நடவடிக்கையை மேற்கொள்ளலாம்
அபி அபிஷா

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading