29
Apr
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து உயிர் வதை தொடுக்கும்
அத்தனை பக்கமும் மாசு படுத்திடும் செயல்கள்
தொடுப்பவர் நாமே பூமிப்பந்துள் வினைத்திறனாக்கி
விளைச்சலை அழித்து வினையை வளர்த்து
அனுதின்ம் அணுக்களுள் புளுக்களாய் நுளைவோம்
போரும் வதையும் போக்கிடம் இன்றி
கந்தகப் புகைக்குள் கருகிடும் நிலையும்
சூழலைத் துவம்சம் செய்திடும் சோதனை
அழிவை எழுதிடும் ஆக்கச்செய்வினை
நாளைய உலகு தலைமுறை எழுத
நயந்து கொடுப்பது மாசும் தூணும்
விழித்து எழுந்துமுனைப்பொடு விளைந்துமாற்றத்தெறிப்பில் மறுமலர்ச்சியைத் தொடலாம்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...