User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மாறாத சுவடுகள்

ரஜனி அன்ரன்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் குருதிப்புனல்…. அறுபடா வேரின் அத்தியாயம் ஆணிவேர் தாங்கிய அவலமாகும் முள்ளிவாய்க்காலில் புதைந்த கோரம் முற்றாக எம்மினம் குருதிப்புனலில் குற்றுயிர் கோரக்கொலை அடைக்கலமானோர் அவலம் ஆறாது ஆறாது

கெங்கா ஸ்ரான்லி

குருதிப்புனல் ———— குமுகத்திற்கு ஏற்பட்ட குந்தகம் குருதிப்புனலாக எம்மண்ணில் கந்தக மணம் வீசும் வேதியல் சாதனை வீராப்பு மண்ணின் மைந்தர் மறத்தமிழன் எண்ணிய எண்ணம் ஏற்றம்காண தண்ணிமை

கீத்தா பரமானந்தன்

குருதிப்புனல்! சந்ததி சந்ததியாய் வாழ்ந்த பூமியில் வந்தவனும் போனவனும் போட்ட வெறியாட்டம் குந்திஇருக்க இடமின்றிக் கொத்துக் குண்டிடை நொந்து தவித்து நிர்க்கதியாய் நின்றநிலை பிஞ்சுகள் பூக்கள் பேதையாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-36 14-05-2024 குருதிப்புனல் எம் கனவுதேசம் கையை விட்டு கடந்து போன காலம் கொஞ்சம்

சிவா சிவதர்சன்

[ வாரம் 265 ] “குருதிப்புனல்” போராடிப்பெற்ற சுதந்திரமோ மா வரம் அதில் தந்திரம் கலந்துவிட்டால் மிகஅனர்த்தம் குருதிப்புனலில் மாவீரர் இன்னுயிரோ அமர்ப்பணம் கொள்கை மாறா வேள்வியிலே

கமலா ஜெயபாலன்

குருதிப்பனல் தெளிந்தோடும் நீரே தீமையில்லா ஆறு தண்ணீரில் உப்பில்லை தங்க நீரது ஒளியிழந்து உதிரமோடி ஓய்ந்தது ஓரினம் உண்மை மறைக்கப் பட்ட வரலாற்றில் வெளிச்சம் இல்லை வீடுகள்

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_147 “குருதிப்புனல்” முள்ளிவாய்ககாலில் நடந்த மும்முனைப் போரில் செங்குருதி சிந்தி வெண்குருதியில் நனைந்தது எம் இனம்! நம் மொழிகாத்த நம் இனம் காத்த எம்

ஜெயம் தங்கராஜா

சசிச குருதிப்புணல் கொத்துக் கொத்தாக நிலம்தெரியாது சடலங்கள் குற்றுயிரோடு அவற்றிற்கிடையில் அனுங்கும் உடலங்கள் காப்பாற்ற வந்தவரும் வீழ்கின்றார் குண்டடிபட்டு கேட்பார் யாருமற்ற ஓரினமகக் கைவிடப்பட்டு பேரழிவை ஏற்படுத்தியே

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.05.2024 கவி இலக்கம்-265 “குருதிப்புனல்” —————- கொத்து கொத்து குண்டுகளால் முள்ளி வாய்க்காலில் இடம் பெற்ற கோரச் சம்பவம் எமது மொத்த உறவுகள்