” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
குருதிப்புனல்….
அறுபடா வேரின் அத்தியாயம்
ஆணிவேர் தாங்கிய அவலமாகும்
முள்ளிவாய்க்காலில் புதைந்த கோரம்
முற்றாக எம்மினம் குருதிப்புனலில்
குற்றுயிர் கோரக்கொலை அடைக்கலமானோர் அவலம்
ஆறாது ஆறாது குருதிப்புனல்
ஆண்டுகள் பதினைந்து அவலச்சுமை
கொன்றழித்த தேசத்தின் கோரவடு
எதிலிகள் வாழ்வான தேசவலி
குருதியின் புனலாக கொந்தளிக்கும்
வெந்தணிலின் நினைவே வேகும்வரை!
நன்றி
மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan