பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
குருதிப்புனல்….
அறுபடா வேரின் அத்தியாயம்
ஆணிவேர் தாங்கிய அவலமாகும்
முள்ளிவாய்க்காலில் புதைந்த கோரம்
முற்றாக எம்மினம் குருதிப்புனலில்
குற்றுயிர் கோரக்கொலை அடைக்கலமானோர் அவலம்
ஆறாது ஆறாது குருதிப்புனல்
ஆண்டுகள் பதினைந்து அவலச்சுமை
கொன்றழித்த தேசத்தின் கோரவடு
எதிலிகள் வாழ்வான தேசவலி
குருதியின் புனலாக கொந்தளிக்கும்
வெந்தணிலின் நினைவே வேகும்வரை!
நன்றி
மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading