06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.05.2024
கவி இலக்கம்-265
“குருதிப்புனல்”
—————-
கொத்து கொத்து குண்டுகளால்
முள்ளி வாய்க்காலில் இடம் பெற்ற கோரச் சம்பவம்
எமது மொத்த உறவுகள்
சிந்திய குருதிப்புனல்
குருதி ஆறாய் ஓட மண்ணே சிவந்து நனைத்தது
எத்தனை பேரை இழந்தோம்
தாயின் மடியில் பால் குடித்த தாய் பிரிந்தாள்
குழந்தைகள் பலர் பெண்கள் உட்பட அழிந்தார்கள்
இத்தனை துயரச் செயல்கள் நாமும் அறிந்தோம் கேட்டோம்
நீதி தேவன் இங்கு நீதியற்ற போனதால்
அநீதிகளின் பிடிகளுக்கு அகப்பட்டு
கவனிப்பார் எவருமின்றி
எம் மக்கள் அழிந்து போயினர்
கோரச் சுமைகளை எல்லாம் கொன்று குவித்தனர் எம் மண்ணில்
கனக்குது இதயம் நிறையுது கண்ணீர்
ஜெயா நடேசன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...