User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 258 விருப்ப தலைப்பு சலனங்கள் அழகு. உள்ள அவளுக்கோ அறிவு ? அறிவுள்ள சிலருக்கோ அழகு! அவள். ஏன் அவனை தேடுகின்றாள் சிரிப்புகள்

அபிராமி கவிதாசன்

பெண்மை போற்றுவோம்! …… அடுப்பில் இடுப்பு ஒடியக் கிடந்தவள் துவக்கை எடுத்துத் தோளில் சுமக்கவும் அடக்கு முறையை அடிமை முறையை தகர்க்கும் புலியாய்த் தலையை நிமிரவும் வல்வை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-28 19-03-2024 பெண்மையைப் போற்றுவோம் பாரதி கண்ட கனவே எம்மினத்தின் புதுமையே பரந்த உலகில்

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் ஆற்றல் மிகுநிறை ஆளுமை வெகுமதி போற்றும் புவியில் பெண்மையின் நிதர்சனம் நாளும் நாளுமாய் நலிவும் மிளிர்வும் ஏற்கும் பாங்கிலே எண்ணற்ற புலமை ஆற்றிடும் காரியம் அனைத்திலும்

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “பெண்மையை போற்றுவோம்” பெண்ணென்ன ஆணென்ன தோழி பிறப்பறிந்தா வருகின்றோம் இங்கே உழைப்பொன்றே பெரிதென்று நம்பி உழைத்திடுவாய் உலகெங்கும் ஓடி சமையல் கலை ஒன்றே

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு பெண்மையைப் போற்றுவோம் ———— மண்ணிலே பூத்த மலர்களும் மென்மை மண்ணிலே பிறந்த பெண்களும் மேனமை பெண்தான் நாட்டின் கண்கள் என்பர் பெண்தான் வீட்டின்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

“பெண்மையை போற்றுவோம்” சந்தம் சிந்தும் சந்திப்பு ஆச்சியின் வீரம் ஆற்றலை எண்ண அம்மா கைப்பக்குவ சமயலை நினைக்க இன்றய கால இளைய பரம்பரை எண்ணிப்பார்க்க நிறைய உண்டு

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு: பெண்மையைப் போற்றுவோம் ***************** (சிற்றிலக்கியம்) 1. தாரணி தன்னிலே தாயென வந்தவள் வீரம் நிறைந்தவள் வீச்சு! 2.வீச்சுடன்

கீத்தா பரமானந்தன்

பெண்மையைப் போற்றுவோம்! அன்பின் உருவாய் அகிலம் வாழ அணைத்துக் காக்கும் பிறவியிவள்! இன்பம் ஒன்றே இலக்காய்க் கொள்வாள் ஈடே காணா மேன்மையவள்! தன்னை யுருக்கித் தருவாள் ஒளியை

சிவா சிவதர்சன்

[ வாரம் 257 ] “பெண்மையை போற்றுவோம்” வேண்டியதெல்லாம் ஈந்தெமைக்காக்கும் பூமகளே! காக்க கலைகளளித்து கவலைகள் தீர்க்கும் கலைமகளே! பெண்மையின் பெருமையைப்போற்றி மகிழும் தமிழவளே! ஈன்றபொழுதிருந்து தெய்வமாய்

ஜெயம் தங்கராஜா

சசிச பெண்மையைப் போற்றுவோம் பெண்மையை போற்றாத நாவென்ன நாவா உண்மையை உரைப்போம் உரக்கவே வாவா தாயெனும் பாத்திரத்தில் பாசத்தை ஊட்டுவாளே தாரமெனும் பாத்திரத்தில் காதலைக் காட்டுவாளே பெண்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 141 “பெண்மையை போற்றுவோம்” தச அவதாரத்தையும் தவமென நினைத்தவள் பத்தியம் காத்தவள் பட்டினி கிடந்தவள் பட்டது தொட்டது கொஞ்சமா நெஞ்சமா சேலையில் தொட்டில்