23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவா சிவதர்சன்
[ வாரம் 257 ]
“பெண்மையை போற்றுவோம்”
வேண்டியதெல்லாம் ஈந்தெமைக்காக்கும் பூமகளே!
காக்க கலைகளளித்து கவலைகள் தீர்க்கும் கலைமகளே!
பெண்மையின் பெருமையைப்போற்றி மகிழும் தமிழவளே!
ஈன்றபொழுதிருந்து தெய்வமாய் போற்றும் அன்னையவளே!
அம்மாஎன்றே தாயைநாடும் சேயினொலிபெண்மையின்முதல்மொழி
பிறந்தநாடேஎல்லோர்க்கும் தாய்நாடு,பேசும் மொழியேதாய்மொழி
பெண்ணாகிய தாயே உன்வாழ்வின் வழிகாட்டி
வாழ்வின்உயர்விற்குத் தாயே என்றுமுன் திசைகாட்டி
தாயாய் தாரமாய் துணையாய் என்றும் அவள் ஆட்சி
மாதராய் பிறந்திடவே மாதவஞ்செய்திடல் வேண்டும்
மாதரரை இழிவுசெய்யும் மடமைதனை ஒழித்திடவேண்டும்
வன்புணர்வு செய்வோரை கணத்திலே கழுவேற்றவேண்டும்
“பெண்மையெனும் தாய்மை மேலோங்கஆவனசெய்து அகமகிழவேண்டும்”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...