28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவா சிவதர்சன்
[ வாரம் 257 ]
“பெண்மையை போற்றுவோம்”
வேண்டியதெல்லாம் ஈந்தெமைக்காக்கும் பூமகளே!
காக்க கலைகளளித்து கவலைகள் தீர்க்கும் கலைமகளே!
பெண்மையின் பெருமையைப்போற்றி மகிழும் தமிழவளே!
ஈன்றபொழுதிருந்து தெய்வமாய் போற்றும் அன்னையவளே!
அம்மாஎன்றே தாயைநாடும் சேயினொலிபெண்மையின்முதல்மொழி
பிறந்தநாடேஎல்லோர்க்கும் தாய்நாடு,பேசும் மொழியேதாய்மொழி
பெண்ணாகிய தாயே உன்வாழ்வின் வழிகாட்டி
வாழ்வின்உயர்விற்குத் தாயே என்றுமுன் திசைகாட்டி
தாயாய் தாரமாய் துணையாய் என்றும் அவள் ஆட்சி
மாதராய் பிறந்திடவே மாதவஞ்செய்திடல் வேண்டும்
மாதரரை இழிவுசெய்யும் மடமைதனை ஒழித்திடவேண்டும்
வன்புணர்வு செய்வோரை கணத்திலே கழுவேற்றவேண்டும்
“பெண்மையெனும் தாய்மை மேலோங்கஆவனசெய்து அகமகிழவேண்டும்”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...