-
Nada Mohan
Posts
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 223 இப்போதெல்லாம் இப்போதெல்லாம் இயற்கையே மாறியது பனிமழை காண தவம் இருக்க வேண்டுமே அதுபோல மாறிவிட்டனர் மக்களும் ஏற்போமே இயற்கையின் மாற்றத்தையும் உலகமே மக்களின் கைக்குள்
அம்னா சஷிது
“இப்போதெல்லாம்”… அப்படி என்ன நடந்தேரியது // அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை // எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை// அடி வானில்
சுமித்ரா தேவி
கவிதை இலக்கம்3 இப்போதெல்லாம் மரங்களின் நிழல் எங்கே மஞ்சள் பூசிய முகம் எங்கே கூட்டு குடும்பம் எங்கே குதூகல சிரிப்பு எங்கே பாட்டி வீட்டு பலகாரம் எங்கே
சிவருபன் சர்வேஸ்வரி
இப்போ தெல்லாம் ************************ இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே எங்கும்
ரஜனி அன்ரன்
இப்போதெல்லாம்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 29.02.2024 அப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வு இப்போதெல்லாம் உலகை உலுக்கும் கொடிய நோய்கள் அச்சொட்டாய் வீட்டிற்கு ஒருவரென விடாமல் துரத்துகிறது சக்கரை வியாதி இன்று
நகுலா சிவநாதன்
இப்போதெல்லாம்….. இப்போதெல்லாம் இணையமயம் இடர்கள் இன்றி ஓடுது பார்! தப்பாய் எல்லாம் நடக்குது பார் தரணி மேவி பெருகுது பார் உப்பே போட்டு உண்ட உணவு உப்பே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.02.24 கவி இலக்கம் -305 இப்போதெல்லாம் அன்று சிந்தனையின்றி சிறகடித்துப் பறந்தோம் சிறார்களாய் சந்து பொந்தலாம் ஆடிப் பாடினோம் பாதைகள் நீண்டு எங்கெல்லாம் ஓடினோம் பயணத்தில் நிம்மதி
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.02.24 கவி இலக்கம் -305 இப்போதெல்லாம் அன்று சிந்தனையின்றி சிறகடித்துப் பறந்தோம் சிறார்களாய் சந்து பொந்தலாம் ஆடிப் பாடினோம் பாதைகள் நீண்டு எங்கெல்லாம் ஓடினோம் பயணத்தில் நிம்மதி
கெங்கா ஸ்ரான்லி
இப்போதெல்லாம் ———— இப்போதெல்லாம் என்ன சொல்ல அப்போ எல்லாம் மகிழ்வான காலம் இப்போ யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை ஏன் என்று கூடப் பார்ப்பதில்லை காரணம் கேட்டால்
அம்னா சஷிது
“இப்போதெல்லாம்”… அப்படி என்ன நடந்தேரியது // அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை // எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை// அடி வானில்
வசந்தா ஜெகதீசன்
இப்போதெல்லாம்… குன்றிப் போகுது செயல்களின் முனைப்பு குறைந்தே போகுது வாழ்வின் பிடிப்பு அருகியே போகுது அவரவர் அன்பு ஆழம் குன்றுது அன்றாடத் தொடர்பு இழந்தே போகுது நேரத்தின்