நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 12
தலைப்பு = இப்போதெல்லாம்

இலங்கையில் தற்போது பொருட்களின் விலை அதிகரிக்கின்றது

மழை வெள்ளம் காரணமாக எல்லாம் அழிவடைகிறது

இதனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது

ஏழை மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்

மின்சார கட்டணங்களும் அதிகரித்துள்ளது

மக்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய் ஏற்பட்டு திடீரென்று இறக்கிறார்கள்

பாடசாலை உபகரணங்கள் கொப்பி புத்தகம் என்பவற்றின் விலையும் இரு மடங்காய் அதிகரித்துள்ளது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan