30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
அபி அபிஷா
அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 12
தலைப்பு = இப்போதெல்லாம்
இலங்கையில் தற்போது பொருட்களின் விலை அதிகரிக்கின்றது
மழை வெள்ளம் காரணமாக எல்லாம் அழிவடைகிறது
இதனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது
ஏழை மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்
மின்சார கட்டணங்களும் அதிகரித்துள்ளது
மக்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய் ஏற்பட்டு திடீரென்று இறக்கிறார்கள்
பாடசாலை உபகரணங்கள் கொப்பி புத்தகம் என்பவற்றின் விலையும் இரு மடங்காய் அதிகரித்துள்ளது
அபி அபிஷா
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...