User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபி அபிஷா

இயற்கையின் அழகு சூரியன் உதிக்கும் போது வானம் செம்மஞ்சள் நிறமாக தென்படும் சூரியனின் அழகிய கதிர்கள் இயற்கையின் அழகு சூரியன் உதித்ததும் மலரும் பூக்களின் மணமும் மிக

ரஜனி அன்ரன்

“ தமிழின் மகிமை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.02.2024 மூவாயிரம் ஆண்டுகள் முற்பட்ட தொன்மை மொழிக்கென முச்சங்கம் அமைத்த பெருமை முத்தமிழையும் வளர்த்துப் போற்றிய தன்மை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1937 தாய்மொழி மறக்குமோ.. முகவரியாகி முடிவிலியாகி முப்பொழுதும் தொடரும் அகமதில் வரித்தால் அழகெனச் சுழித்தால் இகமெங்கும் சுகந்தரும் இவ்வுலகில் அவதரித்ததாகும்… மொழியிழந்த சமூகம் தனையே

வசந்தா ஜெகதீசன்

மொழியெனும் வேரே முகவரியின் பதிவே… குமரியிலே பூத்த மொழி குவலயத்தில் மூத்தமொழி தாய்மொழியாய் தளிர்த்த மொழி தமிழெனவே படர்ந்தெழுந்து தரணியிலே நிமிர்ந்த மொழி வீரத்தின் வரலாறும் வேட்கையின்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.02.24 கவி இலக்கம்-304 சாய்மனைக் கதிரை எனக்கு வாயிருப்பின் வாயாடி காட்டில் வெழுத்துக் கட்டி காவலாட்களில்லாது வளர்ந்தது அருமைக்கு அருமை மழையில் நனைந்து வெதும்பி அழ எங்கிருந்தோ

கெங்கா ஸ்ரான்லி

தமிழால் எழுவோம் ————- தரணியெங்கும் தமிழே பேச்சு தலையெடுக்க வழியுமாச்சு தமிழர்களின் வாழ்வில் முக்கியம் ஆச்சு உலகத் தமிழர் உன்னதம் காணுமே செம்மொழியாம் தமிழ்மொழியை உலகெலாம் உலாவரும்

இரா.விஜயகௌரி

வித்தகத்தை உரைக்காது சத்தியத்தை உரைத்தெழுந்தேன்…… மொழிக்குள் விழுதாகி மொழியமிழ்துள் இழையாகி வேரின். கணுக்களுக்குள் உறிஞ்சி எழும் மொழியாகி ஆற்றின் ஒழுக்காகி -நிதம் அழகு தமிழ் சொல்லாகி சத்தியத்தின்

Selvi Nithianandan

நாற்காலி (602) 22.02.2024 உறுப்பாயும் இருப்பாய் ஊராயும் வருகின்றாய் உள்ளூர் வெளியூராய் உலகமும் சுற்றுகிறாய் உயர்தர மரமுமாய் உன்விலை ஏற்றஇறக்கமாய் உணவுக்கும் இருக்கையாய் உறங்கவும் உதவியாய் சுற்றுலாவில்

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-22.02.24 கவிதை இலக்கம்-1823 ஊடகங்களில் தமிழ் —————— உழைப்பென்ற ஊடகத்தை உயர்வாக மதிக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகள் உறவுகளும் உவகை தரும் செய்திகளாக பங்கு கொண்டு

சுமித்ரா தேவி

கவி இலக்கம் 2 தமிழ் மொழி அழகின் குரலாய் ஒலிக்கும் ஆண்டவன் தந்த சுவையே காதல் செய்ய கவிதை தந்தவளே கனவிலும் தவழும் உணர்வே இதயம் கவர்ந்த

-அபிராமி கவிதாசன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்254 பங்குனி ….. எங்கு நீ சென்றாலும் இங்கு நீ வர வேண்டும் என்று காத்திருப்பேன்! அலைகடல் தாண்டி அயல் மண்ணில் வாழ்ந்தாலும்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 254 “பங்குனி மாதம்” பங்குனித் திங்கள் அம்மனின் சிறப்பு எங்கும் அம்மன் பொங்கல் காணும் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் பக்தர்கள் கூடும் பங்குனி