20
May
நேவிஸ் பிலிப் கவி இல( 611)
பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு...
20
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்❤️❤️❤️
வியாழன் கவி-2341
முயற்சியே பலம்
முனைப்பே திடம்..!!
முயற்சி எனும் பலமது தீண்ட
முன்னேற்றம் கரமதில் சேரும்
உரமென...
20
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ராணி சம்பந்தர்
புது வாழ்வை நோக்கிப்
புறப்படும் புயல்களிலே
திட தன்னம்பிக்கையே
தடமான தும்பிக்கைப்
பயிற்சியதுவே முயற்சி
மனிதனை ஆக்கியது
சிறக்க...
இரா.விஜயகௌரி
வித்தகத்தை உரைக்காது
சத்தியத்தை உரைத்தெழுந்தேன்……
மொழிக்குள் விழுதாகி
மொழியமிழ்துள் இழையாகி
வேரின். கணுக்களுக்குள்
உறிஞ்சி எழும் மொழியாகி
ஆற்றின் ஒழுக்காகி -நிதம்
அழகு தமிழ் சொல்லாகி
சத்தியத்தின் பாய்ச்சலிலே
சரித்திரத்தின் வடம் பிடித்தேன்
எனக்குள் ஒளியானாள்
என் விழுதின் மொழியானாள்
அவள் உணர்வின் உறவாகி-நிதம்
உதிரத்தின் பின்னலிட்டாள்
தெறிக்கும் கதிராகி -அவள்
தெவிட்டாத அமிழ்தாகி
விளக்கும் சொல்லாகி-வாழ்வு
ஒளிக்கதிரில் மின்னலிட்டாள்
செழிக்கும் பயிரினுள்ளே -அவள்
வேத்த்தின். பொருளானாள்
ஆழ்கடலின் முத்தாகி-உறவு
கடலுக்குள் நங்கூரமிட்டாள்
தேவதையாய் வருடுகிறாள்-அவள்
சத்தியத்தை உரைத்தெழுந்தாள்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...