Selvi Nithianandan

நாற்காலி (602) 22.02.2024
உறுப்பாயும் இருப்பாய்
ஊராயும் வருகின்றாய்
உள்ளூர் வெளியூராய்
உலகமும் சுற்றுகிறாய்

உயர்தர மரமுமாய்
உன்விலை ஏற்றஇறக்கமாய்
உணவுக்கும் இருக்கையாய்
உறங்கவும் உதவியாய்

சுற்றுலாவில் மடிப்பாய்
சுற்றிவிளையாட வருவாய்
சுகாதாரம் பேணலாய்
சுந்தரமாய் இருப்பாயே.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading