சுமித்ரா தேவி

கவி இலக்கம் 2
தமிழ் மொழி
அழகின் குரலாய் ஒலிக்கும்
ஆண்டவன் தந்த சுவையே
காதல் செய்ய
கவிதை தந்தவளே
கனவிலும் தவழும் உணர்வே
இதயம் கவர்ந்த
இன்னிசை மொழியே
கார் குழலின் காவிய இசையே
காதல் மடலாய் பிறக்கும் கவியே
தெவிட்டா தேனாய் இனிப்பாய் நீயே
தென்றலாய் நீயும் வந்தாய் இங்கு
கவிஞனாய் என்னை உயிர்பித்தாய் நீயே
தமிழ் தான் உன்‌ அழகிய பெயரோ
சுமித்ரா தேவி
‌‌‌‌ கொழும்பு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading