நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-22.02.24
கவிதை இலக்கம்-1823
ஊடகங்களில் தமிழ்
——————
உழைப்பென்ற ஊடகத்தை
உயர்வாக மதிக்கின்ற
ஒவ்வொரு பிள்ளைகள் உறவுகளும்
உவகை தரும் செய்திகளாக
பங்கு கொண்டு அறிந்து கொள்வர்
அறிவோடு பலன் பெற்று உயருவர்
விதை ஒன்று முளைத்தாலே
பெரு விருட்சமாக மாறும்
மகத்தான தமிழை மாண்புடன் பெற
அடையாளம் கண்டு பெயர் பெறும்
நாலு பேருடன் நயம் பெற பேசவே
நற்றமிழ் அறிவைப் பெருக்கி வளர்த்திடும்
கனி தரும் ஊடகங்கள் பலதை தரும்
இனிமை தரும் இன் சொற்கள் அறிந்து
நல் அறிவு பெற்று வளர்ச்சியில் வளம் பெறுவோம்

Nada Mohan
Author: Nada Mohan