30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-22.02.24
கவிதை இலக்கம்-1823
ஊடகங்களில் தமிழ்
——————
உழைப்பென்ற ஊடகத்தை
உயர்வாக மதிக்கின்ற
ஒவ்வொரு பிள்ளைகள் உறவுகளும்
உவகை தரும் செய்திகளாக
பங்கு கொண்டு அறிந்து கொள்வர்
அறிவோடு பலன் பெற்று உயருவர்
விதை ஒன்று முளைத்தாலே
பெரு விருட்சமாக மாறும்
மகத்தான தமிழை மாண்புடன் பெற
அடையாளம் கண்டு பெயர் பெறும்
நாலு பேருடன் நயம் பெற பேசவே
நற்றமிழ் அறிவைப் பெருக்கி வளர்த்திடும்
கனி தரும் ஊடகங்கள் பலதை தரும்
இனிமை தரும் இன் சொற்கள் அறிந்து
நல் அறிவு பெற்று வளர்ச்சியில் வளம் பெறுவோம்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...