04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-22.02.24
கவிதை இலக்கம்-1823
ஊடகங்களில் தமிழ்
——————
உழைப்பென்ற ஊடகத்தை
உயர்வாக மதிக்கின்ற
ஒவ்வொரு பிள்ளைகள் உறவுகளும்
உவகை தரும் செய்திகளாக
பங்கு கொண்டு அறிந்து கொள்வர்
அறிவோடு பலன் பெற்று உயருவர்
விதை ஒன்று முளைத்தாலே
பெரு விருட்சமாக மாறும்
மகத்தான தமிழை மாண்புடன் பெற
அடையாளம் கண்டு பெயர் பெறும்
நாலு பேருடன் நயம் பெற பேசவே
நற்றமிழ் அறிவைப் பெருக்கி வளர்த்திடும்
கனி தரும் ஊடகங்கள் பலதை தரும்
இனிமை தரும் இன் சொற்கள் அறிந்து
நல் அறிவு பெற்று வளர்ச்சியில் வளம் பெறுவோம்
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...