-
Nada Mohan
Posts
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 254 தலைப்பு – பங்கு நீ பங்கு நீ பகுத்தறிவும் நீ பாரினில் கிடைத்த பொக்கிஷம்
பாலதேவகஜன்
பங்குனி எங்கும் நீ! எதிலும் நீ! பொங்கும் அருளின் புலமை நீ! பங்குனி வந்தால் புதுப்பொலிவும் நீ! இங்கு நான்! அங்கு நீயென பிரிந்தே இருந்தாலும் எங்கும்
Vajeetha Mohamed
பங்கு நீ கார்மேக இ௫ளும் க௫ணை மிகு பகலும் சோர்வற்று சுற்றும் சொர்கமாய் சேவை சுழலும் பங்கு நீ விடாது ஓடும் இதயம் விழாமல் தாங்கும் ௨டலும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
20.02.24 ஆக்கம் -135 பங்கு நீ அவனியில் பங்குனியாய்ப் பவனி வருவதில் பாங்கு நீ தரணியில் தாவித் தாவி பூரணியாவதில் பங்கு நீ தங்கு தடையின்றி அங்கும்
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம் ! வியாழன் கவிதை நேரம் கவித் தலைப்பு காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் ******************* எதிரொலிக்கக் கண்டான் மார்க்கோனி புதிய படைப்பினில்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-21 15-02-2024 காற்றின் வழி மொழியாகி, வாழ்வு தந்தாய் காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்
ஜெயம் தங்கராஜா
கவி 711 காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் காற்றில் மிதந்து வையகம் சுற்றும் ஒலியே கேட்டுச் சுவைக்க ஓரூடகம் அது வானொலியே இல்லம் நுழைந்தே தனிமையை
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : “காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் ” காற்றின் வழியே எங்கும் நகர்வாய் ஆற்றின் ஊற்றாய் எங்கும் பயனோடு பதிவாய் பட்டி தொட்டி
நகுலா சிவநாதன்
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் சொற்களின் கோர்வையில் சுகத்திடை மொழியாகி காற்றிடை வாழ்வு தந்த வானொலியே காதலின் ஊற்றாய் ஆனாய் மூச்சிடை காற்றோடு முனங்கியே எழுந்த
Abirami manivannan
கவி அரும்பு 190 காதல் காதல் தினம் வந்ததே பூக்களும் கடையில் இருந்து போனதே அம்மாக்கும் பூக்கள் கிடைத்தே அப்பா கொடுத்தாரே எல்லோரும் அன்பு பறிமாறவே காதலர்
ரஜனி அன்ரன்
“ காற்றின்வழி மொழியாகி வாழ்வு தந்தாய் “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.02.2024 ஒற்றை மனிதனின் உருவாக்கம் மாற்றான் தேசமதில் காற்றலையாகி காற்றின் வழி மொழியாகி தேம்ஸ்நதிக் காற்றோடு