21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 254
தலைப்பு – பங்கு நீ
பங்கு நீ பகுத்தறிவும் நீ
பாரினில் கிடைத்த பொக்கிஷம் நீ
பண்பு நீ அன்பும் நீ
படைத்தவன் வியக்கும் பாவையும் நீயே.
பக்குவ வார்த்தையில் பாரதி நீ
பரம்பரை புகழ் காக்க வந்தவளே
படிகள் பலவேற தடைகள் வந்தாலும்
பண்டிதனாய் உருவாகு பூவுலகம் பெருமைப்பட.
போதையாய் இருந்தால் பேதை அன்று
போரினில் தலைபதியாய் தலைமை இன்று
படைப்பாளியாய் நாசாவில் பங்களராய் இன்று
புவியில் அரசியலின் புகழிலும் பங்கு-நீ.
பங்கு நீ பங்குனியிலும் நீ
எங்கும் நீ எதிலும் நீ
திங்கள் நீ திசையெல்லாம் நீ
தங்கம் நீ தரணியை காத்திடு.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/02/2024
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...