” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

பங்கு நீ

கார்மேக இ௫ளும்
க௫ணை மிகு பகலும்
சோர்வற்று சுற்றும்
சொர்கமாய் சேவை
சுழலும் பங்கு நீ

விடாது ஓடும் இதயம்
விழாமல் தாங்கும் ௨டலும்
ஒழுகும் வாழ்வியல் பிறப்பு
ஓய்ந்தால் மண்ணியல் இறப்பு
நீதியின் பங்கு நீ

க௫வென்றின் ௨டலுறை
ஆண் பெண்ணின்
வாழ்வுறை
தோய்வினறி வழுவூட்டும்
௨யிரியல் பங்கு நீ

செங்கு௫திக்குள் அடைகாத்து
செ௫மெழுகாய் ௨ன்னைவார்த்து
படைப்பின் சிகரமாய்
வயிற்றில் சுமர்ந்து வலியால்
வந்த ௨றவு அன்னையும் மகவும்
மகத்தான பங்கு நீ

தொட௫ம் நிகழ்வில் நிரையாய்
தொங்கும் பங்குள் பங்காய்
எதுயில்லை பாரில்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan