பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 190
காதல்
காதல் தினம் வந்ததே
பூக்களும் கடையில் இருந்து போனதே
அம்மாக்கும் பூக்கள் கிடைத்தே
அப்பா கொடுத்தாரே
எல்லோரும் அன்பு பறிமாறவே
காதலர் தினமும் வந்ததே
அன்பை கொடுத்து மகிழ்வாய் வாழ்வோம்
நன்றி அபிராமி 😊🫶🏽💗🥳

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading