User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவரூபன் சர்வேஸ்வரி

காதலர் ********** கண்ணும் கண்ணும் பேசியும் நின்று காதல் மனதையும் அள்ளிக் கொடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் குதியாய் குதித்து விரைந்து விரைந்தும் காதலித்தும் நின்று மாசிமாதமும் காதலர்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 251 கவிதை தலைப்பு: *காதலர்* காலம்: 6/2//24செவ் 7.45 வரிகளை சுருக்குக, வனப்பை பெருக்குக.

Jeya Nadesan

கவிதை நேரம்-01.02.2024 கவி இலக்கம்-1811 கைக்குள் கையாய் கைத்தொலைபேசி —————— நவீன விஞ்ஞான வளர்ச்சியில் உருவானது கைத் தொலைபேசியே மனிதன் தொடர்புக்கு சாதகமானது அவசர உலகில் மிக

Selvi Nithianandan

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி (600) 02.01.2024 உலகிலே தொழில்நுட்ப வளர்ச்சி உயர்வில் பலநாட்டினது முயற்ச்சி ஊக்கமாய் உந்தலாய் பயிற்ச்சி உறவாய் கைக்குள் அலைபேசி குடும்பத்தில் பேச்சுவார்த்தை மருவி

சிவதர்சனி இரா

கைக்குள் கையாய்க் கைத்தொலைபேசி…! கைக்குள் கையாய் மெய்க்குள் மெய்யாய் ஐயம் தெளிவுற மெல்ல அகப்பட்டது இக்கருவி.. குருவி போல் அளவாய் குவலயத்தின் பயனாய் நிறைந்தது வாழ்வில் இதுவன்றி

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல 08 தலைப்பு = கைத்தொலைபேசி தூங்க முதல் பார்க்கும் முகமும் தூங்கி எழுந்தவுடன் முழிக்கும் முகமும் இதுதான் முற்காலத்தில்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-26 30-01-2024 மாசி மாசிமாத மகத்துவம் நீ யோசி மன வலிமை நிறையவே நேசி

வசந்தா ஜெகதீசன்

மாசி.. மாசி ஈராறில் ஒற்றையிவள் இரண்டாம் திங்களிவள் பருவத்தில் பனிப்பூவாய் காலத்தில் கன்னிகையாய் மாசியென மதிப்பாவாள் மாந்தரிடை காதலர்தினமாய் மனங்களில் இணைவாகும் மாசியென உயர்வாகும் மாசியின் மதிப்பேடு

சிவருபன் சர்வேஸ்வரி

கையுக்குள் கையாய் கைத் தொலைபேசி *************(*(*(((((*******( உற்ற நன்பனும் உயரிய பணியிலும் உறுதுனையாக நிற்பதும் எமது கைகளிலே கூடுவிட்டுக் கூடுபாயும் தரமான செயலும் நாடுவிட்டு நாடுநகரும் பணியும்

பால தேவகஜன்

மாசி பதின்னான்கு அவளும் நானும் உன்னத உணர்வோடு ஒன்றியிருந்த நாட்கள் நீண்டதொரு இடைவேளைக்கு பிற்பாடு பிறந்த நினைவுகளால் என் நிலமை கொஞ்சம் தடுமாற்றத்தில் தள்ளாடியது. அன்று என்

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும்சந்திப்பு! மாசி! பூமிமகள் ஆடையெனப் பூம்பனியும் பெய்திருக்கச் சோம்பலுடன் உடலதுவும் போர்வையினைத் துணைக்கழைக்க ஆம்பல் அல்லிக் குளங்களுமே அழகொளிர நிறைந்திருக்க வாட்டுகின்ற குளிரிடையே வந்திடுவாள் மாசியவள்!

சர்வேஸ்வரி. க

மாசி… சுழலும் பந்தாகி எமை சுமந்து நிற்கும் பூமித்தாய்க்கு நன்றி….ஆக்கிவைத்த கொடையாக கொடுத்த இயற்கையின் அழகோ அழகு….. தைத்திங்கள் தந்த இன்பமும் துன்பமும் துவளாது காத்ததோ பெருமிதம்…