30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சிவருபன் சர்வேஸ்வரி
கையுக்குள் கையாய் கைத் தொலைபேசி
*************(*(*(((((*******(
உற்ற நன்பனும் உயரிய பணியிலும்
உறுதுனையாக நிற்பதும் எமது கைகளிலே
கூடுவிட்டுக் கூடுபாயும்
தரமான செயலும்
நாடுவிட்டு நாடுநகரும் பணியும் செய்திட
நம் கைக்குள்ளே ஒருகையாய் கையாளும் தொலைபேசியும்
கட்டம் கட்டமாக பெயர்பதியவும் கைங்கரியமுண்டு
தட்டிவிட்டால் நாடெல்லாம் தந்தியும்
சொல்லிநிற்பான்
நல்லநிலைக்கும் உயர்த்தியும் விடுகிறான்
நல்லநன்பன் எமைக்காக்கும் தோழனும் அவனே
சொன்னதும் செய்கின்றான் வென்றுவரவும் நிற்க்கின்றான்
கண்ணின் மணியாக ஒளியாய் துலங்குகின்றான்
பெற்றபிள்ளையும் செய்வானோ தெரியாது
பெறாமகன் இவனும் செய்கின்றான் பாரேன்
கைக்குள்ளே கையாய் கைத்தொலைபேசியும் தானே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...