User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 07.12.2023 இலக்கம்-245 காதல் கா-காத்திருந்து த -தவித்திருந்து ல் -இல்லாமல் போவது காதல் காதல் இன்றேல் சாதல் பட்டாம் பூச்சியை பறக்க

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.12.23 ஆக்கம் -127 காதல் அன்பே என் ஆரமுதே ! உன்னை எண்ணுகையில் ஊமைக் கவி கொட்டுது கண்ணே அதை எழுத நினைக்கையில் அழுத கண்ணீர் முட்டுது

சிவா சிவதர்சன்

[ வாரம் 245 ] “காதல்” காதல்! காதல்! காதல் போயின் சாதல்! உருவமற்ற உணர்வு! உயிரையும் வென்ற காதல்! மென்மையான மேன்மையான உணர்வே காதல்! ஆண்,பெண்

Vajeetha Mohamed

காதல் அறிமுகமின்றி ஆழமாய் பதித்து வைத்தாய் ஆயுள் கைதி போலே ௨மக்குள் மூடிவைத்தாய் விழிதிறந்து பார்க்கையிலே வலிமறந்து மகிழ்ந்தி௫ந்தாய் பேசும் ௨ம்விழிகள் நேசிக்கும் ௨ம்சுவாசம் ஜென்மம் முழுவதும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

காதல் நுண்ணிய உணர்வே காதல் நுழைந்தாலோ காட்டுமது நூதனம் குலைந்து கருகினாலோ தீட்டுமது சாவை எதுவானாலும் பாவுக்குக் கருவாகும் அவனைவும் அவளையும் தீண்டுடிச் சீண்டும் காதல் அந்திம

இரா.விஜயகௌரி

மனிதத்தின். நேயமே……….. மனிதத்தின். நேயமே மாண்புறு. நேயமே வேஷத்தைக் கலைத்தெழும் வித்தாகும். உயிர்த்துளி உணர்ந்தெழும் சிறுநொடி உணர்வோடு கலந்தெழும் பாகுபாட்டினை அறுத்தொரு பகுத்தறிவினில் விளைந்தெழும் அனுதின வாழ்வினில்

நகுலா சிவநாதன்

மனிதத்தின் நேயமே! மனிதத்தின் நேயமே மானிடப் பண்பே புனிதம் பேணும் புத்துயிர் வாசமே உயிர்களின் காப்பரணே!உன்னதத் தியாகமே உலகில் இன்று குறையாது வேண்டுமே! ஐநாவும் மார்கழி 10

சிவருபன் சர்வேஸ்வரி

மனிதத்தின் நேயமே <<<<<<<<>><<<<<<<<< நேயம் கொண்ட உள்ளமதில் கள்ளமிருக்காது நியாயம் தவறாப் பாதையிலே பயணமேவுமே நல்லவுள்ளம் நாட்டினிலே நயந்து நிற்குமே நாளும் துன்பம் தீரத்திடவே வழியேகுமே பண்பு

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 182 ஆசை வண்ணத்துப் பூச்சியாய் பறக்க ஆசை தவளை போல் பாய ஆசை ஆணுக்கும் ஆசை பெண்ணுக்கும் ஆசை நிலாவை தொட ஆசை பூக்களாய்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1907! மனிதத்தின் நேயமே…! இனிதென வாய்த்த புவியிடை வாழ்வினில் என்றுமே புனிதமாய் வாழ்ந்திட வாய்த்த வரமே மனித நேயம் உயிர்களை உயர்வாய் உன்னத நிலையாய்

தேவ கஜன்

காதல் நிம்மதி தொலத்த நிர்க்கதி வாழ்வில் நின்றவர் கண்டேன். நிலைகள் தளர்ந்து நினைவுகள் இழந்து நின்றவர் கண்டேன். தாயகம் எங்கிலும் நீங்கா வலியால் நீளும் துயரில் நாளும்

சர்வேஸ்வரி கதிரித்தம்பி

மனிதத்தின் நேயமே….. எல்லாமான “நான்” என்ற சொல்லின் சிதைவு…. மனிதத்தின் நேயத்தின் பிறப்பு… நேயத்தின் விழிகளின் தூய்மையே நல்லகத்தின் ஊற்று…. உண்மையான வெண்மை ஒளிர… நேர்மையான நோக்கம்