” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

காதல்

நுண்ணிய உணர்வே காதல்
நுழைந்தாலோ காட்டுமது நூதனம்
குலைந்து கருகினாலோ தீட்டுமது சாவை
எதுவானாலும் பாவுக்குக் கருவாகும்

அவனைவும் அவளையும் தீண்டுடிச் சீண்டும் காதல்
அந்திம காலத்திலும்
அகமேறும் காதல்
அதுக்கும் இதுக்குமாய் அரங்கேறும் காதல்
குஞ்சு குருமனுக் குள்ளும் இன்றுகாதல்

அஞ்ச வைத்து ஆட்டி
நஞ்சை தூவுதே
நாடகக் காதல்
மிஞ்சிப் பயிலின்
பொலிவிழக்குமே உண்மைக் காதல்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan