” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 182
ஆசை
வண்ணத்துப் பூச்சியாய் பறக்க ஆசை
தவளை போல் பாய ஆசை
ஆணுக்கும் ஆசை
பெண்ணுக்கும் ஆசை
நிலாவை தொட ஆசை
பூக்களாய் மலர ஆசை
Mount Everest உச்சியை தொட ஆசை
ஆசை இல்லாத மனிதன் இல்லையே

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan