User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.11.23 கவி இலக்கம் -292 கல்லறை வீரனின் கனவிதுவோ சொல்லணாத் துயரம் கல்லறை வீரனின் மௌனம் ஒரு முறையல்ல பல முறை அவலம் 1956 இல் தொடங்கிய

சர்வேஸ்வரி சிவருபன்

எச்சம் <<<<<<<<< எச்சத் துளியினிலே எம் வாழ்வு மலர்ந்ததுவே ஞானம் கொண்டவருள் நல்லவருகையானதுவே பாருமறியும் பலவும் மலர்ததுவே யாரும் அறியாமல் இறைவன் விளையாடி நின்றானே கூறும்படி கூத்தன்

Selvi Nithianandan

கல்லறை வீரர்களின் கனவிதுவோ (590) தாய்மண்ணை மீட்க தன்னுயிரை தியாகம் செய்த வேங்கைகள் கனவுகள் ஒருபுறம் கல்லறை மறுபுறம் சாட்சியாய் சான்றுகள் காலமும் செல்லுதே ஞாலமும் அழுகுதே

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1904! கல்லறை வீரரின் கனவிதுவோ..! விழி மூடித் தூங்கும் வீரர்களே நீவிர் கண்ட கனவிதுவோ நாம் எதை உரைப்போம் தேசத்தின் விடியலுக்காய் உயிர் அமுதைத்

சிவருபன் சர்வேஸ்வரி

கல்லறை வீரனின் கனவிதுவோ <<<<<<>><&&&&<<<<<<< கனவு கண்டேன் _ நான் கனவு கண்டேன் காலம் கனிந்து வரக் கனவுகண்டேன் காலத்தின் கோலமதால் _ என் கனவுகல்லறைகுள் கலையுதடி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-18 23-11-2023 மாவீரரே மாவீர மணிகளே! மாதம் கார்த்திகை மலர்ந்தாலே நும் ஈகை நினைவில் கண்கள்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 212 கல்லறை வீரரின் கனவிதுவோ தியாகத்தின் சின்னம் நீங்கள் வீரகாவியம் ஆனவர் நீங்கள் மரணத்தை வென்றவர் நீங்கள் மறப்போமா உங்களை நாங்கள் உங்கள் கனவோ கல்லறையோடு

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு 243 பிறந்த மனை ————- வாடகை வீட்டில் தான் வந்தேன் பிறப்பெடுத்து நாளடைவில் இரண்டு வீடு மாறி மாறி. காசு உழைத்து தந்தை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 243 தலைப்பு: “ எச்சம்” விருப்பு தலைப்பும் ஏற்பு. காலம்: 28/11/23 செவ்வாய் ஆரம்ப நேரம் இரவு 7.45

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “பிறந்த மனை “மண்குடிசைதான் நான் பிறந்த மனை ஆனால் மாஞ்சோலை பொன்னார் வெளி என்ற கிராமம் பல்லவராஜன் மன்னன் ஆண்ட பல்லவராயன் கட்டு

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-22 21-11-2023 பிறந்த மனை பிறந்த மனை நிறைந்த வளம் பச்சை காய்கறியும் பசு

சக்தி சக்திதாசன்

ஏய் பூங்காற்றே …… கொஞ்சம் நில் ! என் தாய் மண்ணின் கால் மிதித்துக் காலங்கள் பல கடந்து போயின வானம் எனும் தேரேறி நீ கண்டு