09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சர்வேஸ்வரி சிவருபன்
எச்சம்
<<<<<<<<<
எச்சத் துளியினிலே எம் வாழ்வு மலர்ந்ததுவே
ஞானம் கொண்டவருள் நல்லவருகையானதுவே
பாருமறியும் பலவும் மலர்ததுவே
யாரும் அறியாமல் இறைவன் விளையாடி நின்றானே
கூறும்படி கூத்தன் அருளின் நிலையினிலே
கூர்மை பெற்று மனிதர் துலங்கிடவே
ஒவ்வொரு எச்சத்தையும் மனிதன் பின்பற்றி நின்று விட்டால்
ஒவ்வொன்றாய் விடியலில் உதித்து நின்றிடுமே
கற்றறிவு கொஞ்சமே ஆனால் நீவீர்
மிச்சறிவு பெற்றுவிட எச்சமது தேவை
சுற்றறிவு உனக்கு இருந்தால் நன்று
பற்றறிவு பாருக்கு ஒரு விடிவே பாரும்
எச்சங்களின் மிதப்பினிலே இயற்கை
எழிலகுறும்
ஏகாந்த ஈர்ப்பினிலே இயன்றிடும் வையகமும்
மந்தமாருதம் வீசட்டும்
ஒளிகளுடன்
எந்த மாற்றமும் இல்லை
எச்சங்களின் வரவு தானே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...